தேவைப்பட்டால் இந்த 2 இடங்களையும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 14, 2020

தேவைப்பட்டால் இந்த 2 இடங்களையும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

தேவைப்பட்டால் கலைஞர் அரங்கத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளது


. ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தையும் பயன்படுத்துவோம். 3 அல்லது 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி தொற்று தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment