ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா உள்ளிட்ட ஓட்டுநர் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்படும்: டெல்லி முதல்வர் அதிரடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா உள்ளிட்ட ஓட்டுநர் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்படும்: டெல்லி முதல்வர் அதிரடி

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.


.இதன் காரணமாக பல்வேறு சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தினசரி கூலித் தொழிலார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயதொழிலில் நடத்தி வந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆட்டோ,ரிக்‌ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment