அரசு ஊழியர் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 7, 2020

அரசு ஊழியர் மருத்துவ செலவை அரசே ஏற்கும்

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



  கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும்பட்சத்தில் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஆகும் மருத்துவ செலவை அரசே ஏற்கும். ரூ.2 லட்சம் கருணை தொகையும் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment