பெரியார் பல்கலையில் பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 10, 2020

பெரியார் பல்கலையில் பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட இருந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான பருவ தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்வாணையர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் எஸ்.கதிரவன் தெரிவித்துள்ளார்.


கொவைட்-19 தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு திரும்பப்பெற்ற பிறகு பருவத்தேர்வுகான தேதிகள் அறிவிக்கப்படும் என  வெளியிட்ட செய்திக்குறிப்பில் பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ் கதிரவன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment