டியூஷன் மற்றும் சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்கு, கல்லுாரி மாணவி வழங்கினார்.
கோவை, கோவில்பாளையம், கீரணத்தம், பத்தகாரன் தோட் டத்தை சேர்ந்தவர் அனுஸ்ரீ. பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்தது மூலம், ஒரு லட்சம்
ரூபாயை சேமித்து வைத்திருந்தார்.
இந்த தொகையை, நேற்று தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
கோவை கலெக்டர் ராஜாமணியை நேரில் சந்தித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்கை மாணவி வழங்கினார்.
கோவை, கோவில்பாளையம், கீரணத்தம், பத்தகாரன் தோட் டத்தை சேர்ந்தவர் அனுஸ்ரீ. பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவர் தனது சொந்த சேமிப்பு மற்றும் டியூஷன் எடுத்தது மூலம், ஒரு லட்சம்
ரூபாயை சேமித்து வைத்திருந்தார்.
இந்த தொகையை, நேற்று தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
கோவை கலெக்டர் ராஜாமணியை நேரில் சந்தித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்கை மாணவி வழங்கினார்.

No comments:
Post a Comment