பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தகவல்

10.11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல் அளித்துள்ளார். 

பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு முகக்கவசங்கள் தயார் என்றும் கூறிய அவர், 60,000 முகக்கவசங்கள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


 மேலும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்

No comments:

Post a Comment