தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது
கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்
2000 கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை ஆடிட்டர் தேர்வுக்கு ஆன்லைனில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பத்தாம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்ட உடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது
கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்
2000 கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை ஆடிட்டர் தேர்வுக்கு ஆன்லைனில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பத்தாம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்ட உடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்
No comments:
Post a Comment