ஆசிரியர்களுக்காக சென்னையில் 8 ஆம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்:CEO அறிவிப்பு
சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்காக வரும் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார்
சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்காக வரும் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார்
No comments:
Post a Comment