பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்பதை எதிர்த்து வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 7, 2020

பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்பதை எதிர்த்து வழக்கு

 பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்பதை எதிர்த்து வழக்கு


சென்னை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 சிங்காரம்பிள்ளை அறக்கட்டளை நிலம் வணிக நோக்கில் பயன்படுத்துவதாக திமுக எம்.எல்.ஏ ப.ரங்கநாதன் புகார் அளித்துள்ளார். 


வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசும், பள்ளி நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டது. தொகுதி பணிகளை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய எம்.எல்.ஏ.வுக்கு சத்தியநாராயணன் - ஹேமலதா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment