மாணவர்களுக்கு இயக்குநர் அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 21, 2021

மாணவர்களுக்கு இயக்குநர் அறிவுரை

 மாணவர்களுக்கு இயக்குநர் அறிவுரை


ஐந்து முறை கை கழுவ வேண்டும் என கல்வி இயக்குனர் அறிவுறுத்தினார். 


பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிகை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மாநில திட்ட இயக்குனர் லதா தலைமையிலான, ஐந்து பேர் திருப்பூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவிநாசி பகுதியில் ஆய்வு செய்த இயக்குனர் லதா கூறுகையில், ''மாணவர்கள் முக கவசம் அணிந்திருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இரு வேளை வகுப்பறை, கழிப்பிடம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால், தனி அறையில் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment