ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 15, 2021

ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்

 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்


ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கூறினார். ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என கூறினார். கொரோனா அதிகரிப்பால் பள்ளிகள் ஏப்.1 தேதி முதல் மூடப்படும் என தகவல் பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்தார்.

1 comment: